விஜயதசமி நாளில்... விசித்திரமாய் இருந்தது,
அன்னை கை கொண்டு அள்ளிவந்த ஆற்று மணலில் 'அ' எழுதி
முகவரி தேடி என் பள்ளி முகப்பில் அழைப்பு மணி அடித்தது... தொடர்ந்துவந்த வாழ்நாளில் வீட்டிலே விட்டில் பூச்சீயாய் வாழ்ந்த என்னை விண்ணில் வண்ணத்து பூச்சியாய் மாற்றியது....
--MIRA
Tuesday, November 13, 2007
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment